Home இலங்கை மேலும் சில பகுதிகளிலும் ஊரடங்கு

மேலும் சில பகுதிகளிலும் ஊரடங்கு

by admin

வடக்கு மற்றும் தெற்கு பாணந்துறை , மொறட்டுவை மற்றும் ஹோமாகம ஆகிய காவல்துறைப்பிாிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன  தொிவித்துள்ளாா். #ஊரடங்கு #பாணந்துறை #மொறட்டுவை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More