Home இலங்கை கொரோனா உயிாிழப்பு 181 ஆக அதிகாிப்பு

கொரோனா உயிாிழப்பு 181 ஆக அதிகாிப்பு

by admin

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #இலங்கை #கொரோனா #உயிாிழப்பு #அதிகாிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More