Home இலங்கை அபிவிருத்தி முகவர் நிறுவனங்களை கண்காணிக்கும் குழுவின் உறுப்பினராக சாணக்கியன் நியமனம்.

அபிவிருத்தி முகவர் நிறுவனங்களை கண்காணிக்கும் குழுவின் உறுப்பினராக சாணக்கியன் நியமனம்.

by admin

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மற்றுமொரு ஆலோசனைக்குழுவிற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தனவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும்.

இவற்றில் UNDP, USAID, National Democratic Institute (NDI), The International Republic Institute (IRI) மற்றும் The Westminster Foundation for Democracy (WFD) அடங்குகின்றன.

இதன் முதல் கூட்டமானது எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More