Home இலங்கை முள்ளிவாய்க்காலுக்கு பின்னான மாபெரும் தமிழர் பேரணி யாழ்ப்பாணத்தில்.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னான மாபெரும் தமிழர் பேரணி யாழ்ப்பாணத்தில்.

by admin

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் சென்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இறுதிநாள் பொலிகண்டி பேரணி கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி ஊடாக யாழ். மாநகர எல்லைக்குள் பேரணி இன்று மதியம் யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்தது.

யாழ். மாநகர எல்லை வளைவுப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியை வரவேற்றதுடன், அங்கிருந்தும் பேரணியுடன் பெருமளவானோர் இணைந்துள்ளனர்.

P2P கொடிகாமம்
P2P சாவகச்சேரி
P2P சாவகச்சேரி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More