Home இலங்கை தொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்களைக் காணவில்லை

தொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்களைக் காணவில்லை

by admin

திருகோணமலை துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி சாகரா குமார – 4 என்ற இழுவைப் படகில் மீன்பிடிப்பறதகாக சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன 7 மீனவர்களும் மாரவில மற்றும் பருதெல்பொல பகுதிகளைச் சேர்ந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கடற்படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். #திருகோணமலை #மீனவர்களை #காணவில்லை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More