Home இலங்கை யாழ். வைத்தியசாலையில் உயிரிழந்த 24நாள் குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனா!

யாழ். வைத்தியசாலையில் உயிரிழந்த 24நாள் குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனா!

by admin

யாழில்.பிறந்து 24 நாட்களேயான குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 நாட்களான குழந்தை , 63 வயதான பெண் மற்றும் 42 வயதான ஆண் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்களுக்கு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது , அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதனை அடுத்து அவர்களது சடலங்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மின் தகனம் செய்யவதற்கான ஏற்பாடுகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More