Home இலங்கை இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான தடை வாபஸ்!

இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான தடை வாபஸ்!

by admin

இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான அனுமதியை தனியார் துறைக்கு வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்..

இவைகளின் இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More