Home இலங்கை 43 ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளுடன் கைது!

43 ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளுடன் கைது!

by admin

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.


பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்கள் பயணித்த படகுகளும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More