Home இலங்கை பதற்றம் காரணமாக சபை ஒத்திவைப்பு

பதற்றம் காரணமாக சபை ஒத்திவைப்பு

by admin

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள், Go Home Gota என்ற பதாகைகளை தாங்கிவாறு சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டதனால், சபைக்குள் பதற்றம் நிலவியது. 

சபைக்கு நடுவே சென்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்ற உறுப்பினர்கள் , ஆளும் தரப்பினரிடம் “Go Home Gota”  என்ற பதாகையை காண்பித்து கோஷமெழுப்பினர். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் மீண்டுமொரு தடவை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More