Home இலங்கை பிரதமர் தலைமையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்து

பிரதமர் தலைமையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்து

by admin

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று முற்பகல் அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார் .

பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்காக கூட்டப்படவிருந்த கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More