Home இலங்கை பிரசன்னவின் உறவினர் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி சடலமாக மீட்பு

பிரசன்னவின் உறவினர் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி சடலமாக மீட்பு

by admin

அமைச்சர்  பிரசன்ன ரணத்துங்கவின் உறவினர்  ஒருவரது வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்த, மலையக சிறுமி ஒருவர், நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (19)  மஸ்கெலியா -மொக்கா தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த ஆறு மாத காலமாக அமைச்சர்  பிரசன்ன ரணத்துங்கவின் சிறிய தந்தையின்  வீட்டில் பணியாற்றி வந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நீச்சல் தடாகத்தில் வழுக்கி விழுந்தமைக்கான சிசிாிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

சம்பம் தொடா்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா மற்றும் மஸ்கெலியா காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More