Home உலகம் மெக்காவுக்கு   யாத்திாிகர்கள் சென்ற  பேருந்து விபத்து – 20போ் பலி

மெக்காவுக்கு   யாத்திாிகர்கள் சென்ற  பேருந்து விபத்து – 20போ் பலி

by admin

சவுதி அரேபியாவில் உள்ள புனித தலமான மெக்காவுக்கு  யாத்திாிகர்கள்  சென்ற  பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர்  உயிாிழந்துள்ளனா். சவுதியில் அகபா ஷார் பகுதியில் இருந்து  மெக்காவுக்கு சென்ற    யாத்திாிகர்கள்  பேருந்து விபத்துக்குள்ளானதுதனையடுத்து  பேருந்து தீப்பிடித்து  எாிந்தமையினால் 20 பேர்  உயிாிழந்துள்ளதுடன்  29 க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.

உயிரிழந்தவர்கள்  பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் விபத்துக்கான காரணத்ம் தொடா்பில் காவல்துறையினா்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 2019 இல், மதீனா அருகே மற்றொரு கனரக வாகனத்துடன் பேருந்து மோதியதில் சுமார் 35 வெளிநாட்டு  யாத்திாிகர்கள்   பலியாகினர்   என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More