Home இலங்கை  மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

 மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

by admin
இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று(6) தஞ்சம் அடைந்துள்ளனர்.
  தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் தீடையில் மூன்று குடும்பங்களை சேர்ந்த ஒரு கைக்குழந்தையுடன் 10 பேர் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் அவர்களை மரைன் காவல்துறையின ர் மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More