Home இலங்கை மின்னல் தாக்கி இருவர் பலி

மின்னல் தாக்கி இருவர் பலி

by admin
 

மொனராகலை, கொணகங்கார காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ரத்தரங்கன்ன பிரதேசத்தில் நேற்று (27)  மின்னல் தாக்கி இருவர்  உயிாிழந்துள்ளனர்.   வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த போதே அவா்கள் மின்னல்  இருவரே  உயிாிழந்துள்ளனர்.  உயிாிழந்தவா்களில் ஒருவா்  1990 அம்புலன்ஸ் சாரதியான 32 வயதான நபரும்  31 வயதான இளைஞன் ஒருவருமே  உயிாிழந்துள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது. 

வயல்வெளியில் வேலை  செய்துக்கொண்டிருந்த போது கடுமையான மழை பெய்தமையால், அங்குள்ள வாடியில் இருவரும் அமர்ந்திருந்த வேளை  ஒருவரின் அலைபேசிக்கு  வந்த அழைப்பிற்கு பதிலளிக்கும் போது ஏற்பட்ட  கடுமையான மின்னல் தாக்கத்தினால்    இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அவ்விருவரும் இருந்த வாடி தீப்பற்றி   எாிந்ததனையடுத்து அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More