Home இலங்கை யாழ். பல்கலையில் பொன். சிவகுமாரனது நினைவேந்தல்

யாழ். பல்கலையில் பொன். சிவகுமாரனது நினைவேந்தல்

by admin
தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
பொன் சிவகுமாரனது உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More