Home உலகம் பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் பலி

பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் பலி

by admin

 

பிரேசிலின் அமேசன் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் நேற்று(16) இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர்   உயிாிழந்துள்ளனா். இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில்  இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் 12 சுற்றுலாப் பயணிகளும், ஒரு விமானி மற்றும் துணை விமானியும் இருந்ததாகவும்  விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை    எனவும் பிரேசில்  பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் பொழுதுபோக்கிற்காக மீன்பிடிப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்  உயிாிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் இதுவரை தொிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More