Home இலங்கை நாவற்குழியில் இளம் குடும்ப பெண் படுகொலை

நாவற்குழியில் இளம் குடும்ப பெண் படுகொலை

by admin

 

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவற்குழி ஐயனார் கோயிலடியை சேர்ந்த அஜந்தன் யமுனா (வயது 23 ) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொண்டுள்ள சாவகச்சேரி காவல்துறையினர் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More