Home இலங்கை கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு

by admin

 

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக  தொிவித்து நேற்று(20)  கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.  சுமாா் 17 அடிவரை அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட    போதிலும்,  எந்தவித தடயங்களும்  கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணிகள்   இன்று  மீண்டும் தொடரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்   காவல்துறையினா்  , சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்த நிலையில் இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More