Home இலங்கை தேவாலயங்களுக்கு  விசேட பாதுகாப்பு

தேவாலயங்களுக்கு  விசேட பாதுகாப்பு

by admin

 

நத்தார்  தினத்தை  முன்னிட்டு இன்று (25)  கிறிஸ்தவ தேவாலயங்களில்  விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  காவல்துறை  ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட   காவல்துறை  அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மத வழிபாடுகள் நடைபெறும் 2340 கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்த  பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலில் உள்ளதாகவும்    காவல்துறை   பாதுகாப்பு போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்களில் இராணுவ உதவி கோரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More