Home இலங்கை கரையொதுங்கிய சடலம் தொடர்பில் விசாரணை

கரையொதுங்கிய சடலம் தொடர்பில் விசாரணை

by admin
அம்பாறை பெரிய நீலாவணை  காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி  பகுதியில் உள்ள  கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
 
இன்று (12) பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு  சென்ற  பெரிய நீலாவணை   காவல்துறையினர்  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
இம்மரணம்  தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை  காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.அத்துடன் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More