Home இலங்கை யாழில் உடலில் ஏற்பட்ட கட்டி காரணமாக ஒருவர் உயிரிழப்பு

யாழில் உடலில் ஏற்பட்ட கட்டி காரணமாக ஒருவர் உயிரிழப்பு

by admin

 

உடலில் ஏற்பட்ட கட்டி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புனித நகரை சேர்ந்த கோணேஸ்வர ராசா நிஷாந்தன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவரின் உடலில் கட்டி ஒன்று ஏற்பட்டதை அடுத்து , சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். உடலில் ஏற்பட்ட கட்டி காரணமாக ,கிருமித் தொற்று ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More