Home இலங்கை மே 18 – கந்தகபூமி 2024 | பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள்!

மே 18 – கந்தகபூமி 2024 | பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள்!

by admin

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை மற்றும் தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் வளரிளம் தலைமுறைகளிற்கு கடத்தும் நோக்கில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே “கந்தகபூமி – 2024” போட்டிகளை நடாத்தப்படுகின்றது.

அந்தவகையில் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் தொடர்பான விபரங்களை இவ்மின்னஞ்சலில் இணைத்துள்ளோம். அதனைத் தங்கள் ஊடகத்தில் பிரசுரித்து இதனை மக்கள் மற்றும் மாணவர்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு உதவுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

(பிரசுரங்கள் இணைக்கப்பட்டுள்ளது)


ஊடக மற்றும் வெகுசன தொடர்புப் பிரிவு,
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

𝐌𝐞𝐝𝐢𝐚 & 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐖𝐢𝐧𝐠,
𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬’ 𝐔𝐧𝐢𝐨𝐧,
𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More