Home இலங்கை அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சாிக்கை

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சாிக்கை

by admin

 

அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்லாம்   என  நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என   கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு   எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும்  அமெரிக்கத் தூதரகம்  தொிவித்துள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More