Home இலங்கை யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல்

by admin
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.  கோப்பாய்ப் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் பயணித்துக்கொண்டிருந்த வேளை இனம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் கோப்பாய்  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More