Home இலங்கை நாயாறு மீனவர்களால் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒருதொகுதி வலைகள் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

நாயாறு மீனவர்களால் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒருதொகுதி வலைகள் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கடலில் மிதந்துவந்த ஒருதொகுதி வலைகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் அவற்றினை முல்லைத்தீவு காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்

குறித்த வலைகள் அண்மையில் வலைஞர்மடம் பகுதியில் கரையொதுங்கிய இந்திய படகில் இருந்த வலைகளை ஒத்த வலையாக காணப்படுவதாகவும் அந்த படகில் இருந்த வலையாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More