Home இலங்கை முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

by admin


முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முல்லேரிய காவல்துறைப் பிரிவின் ரணபிம மாவத்தை முல்லேரியா வடக்கு பிரதேசத்தில் நேற்று இரவு 07.45 மணி அளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அதை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத மூன்று நபர்களால் மேற்கொள்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

#mulleria #firing #police #srilanka #dead

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More