Home இந்தியாமோடியின் திட்டத்தை கடுமையாக விமர்சித்த மன்மோகன் சிங்;

மோடியின் திட்டத்தை கடுமையாக விமர்சித்த மன்மோகன் சிங்;

by admin

பணமதிப்பு நீக்கத்தை சட்டவிரோத கொள்ளை என   இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.  பணமதிப்பு நீக்கமானது  நாட்டை கடுமையாகத் தாக்கியுள்ளது எனவும்  கடந்த 2 மாதங்களில் நிலைமைகள் தவறாகச் சென்றுள்ளன எனவும் இனிமேல்தான்  மோசமான நிலை காத்திருக்கிறது எனவும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

மேலும்  தவறான புள்ளிவிவரங்களை மக்களுக்கு அளிக்கும் இந்திய பிரதமர் மோடியின் பிரச்சார வலை தோல்வியடைந்து விட்டதெனவும்  இந்தியாவின் தேசிய வருமானம் கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்ற மோடியின் பிரச்சாரமும் பொய்த்துப் போனது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More