50
2016 மார்ச் மாதம் 29 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி ஏல மோசடி வழக்கு விசாரணைக்காக முவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love