Home இலங்கைஇந்தியத் துணைத் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு:

இந்தியத் துணைத் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு:

by admin


-இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்    வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


குறித்த கலந்துரையாடலின் போது இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக  போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More