Home இலங்கைதேங்காய் பறிக்க தென்னையில் ஏறியவர் உயிரிழப்பு

தேங்காய் பறிக்க தென்னையில் ஏறியவர் உயிரிழப்பு

by admin

தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை   தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க ஏறிய போது , தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More