Home இலங்கை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் மின் ஒழுக்கு

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் மின் ஒழுக்கு

by admin
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் மின் இணைப்பில் ,நேற்றைய தினம் திங்கட்கிழமை  மின் ஒழுக்கு ஏற்பட்டு மின் வடத்தில் தீ பரம்பல் ஏற்பட்டது.
ஊழியர்கள் துரிதமாக செயற்பட்டமையால் , தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , மின்சார சபை ஊழியர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று மின் இணைப்பினை சீர் செய்தனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More