156
இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் குழுவினை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார். இதேவேளை மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் பணிப்பாளர் குழுவினையும் பதவி விலகுமாறு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
Spread the love