யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சல் காரணமாக கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கை சேர்ந்த 48 வயதுடைய குமாரன் குகதாசன் …
admin
-
-
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி , சிகிச்சை பெற்று இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தொடரும் மழை – ஆலயம் ஒன்று சேதம் – 08 குடும்பங்கள் பாதிப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற கால நிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 24 மணி நேரத்தில் 55.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவு!
by adminby adminயாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவு ஆகியுள்ளதாக யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கிக்கு ரவைகள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கிக்கு ரவைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.11.23) மீட்கப்பட்டது. நெடுந்தீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பொருளாதரத்தை வீழ்த்தியது ராஜபக்ஸக்களே- உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
by adminby adminகோட்டாபய ராஜபக்ஸ, மகிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரணமாக …
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன ஒரே ரே குடும்பத்தைச் …
-
‘கொவிட்’ காலப் பகுதிக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினர் நீரிழிவின் தாக்கத்திற்கு உள்ளாவது அதிகரித்துச் செல்வதாக யாழ்ப்பாண …
-
இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 2023ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
by adminby adminஇலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 2023ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
கந்த சஷ்டி விரதம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வு
by adminby adminமன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வு குறித்தும் கனிய மண் அகழ்வை …
-
யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் காவல் …
-
யாழ்ப்பாணத்தில் இரு குடும்பத்தினர் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடு காரணமாக வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வியியலில் செயல்நிலை ஆய்வு மாநாடு!
by adminby adminயாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி கல்வி அமைச்சின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவுடன் இணைந்து நடாத்துகின்ற கல்வியியலில் செயல்நிலை ஆய்வு …
-
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான வானிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான …
-
தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, …
-
தொலைபேசி இயக்கம் 1990 இற்குரிய-சுகப்படுத்தும் சேவை (சுவ சேரிய ) -அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையானது, …
-
இலங்கைபிரதான செய்திகள்
எனது படத்துடன் முகநூலில் அவதூறு பரப்பியவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தேன்
by adminby adminயாழ் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு …
-
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் கனமானது முதல் மிக கனமானது வரை மழை கிடைக்கும் என …
-
பலாங்கொடை, கவரங்ஹேனை, வெஹிங்தென்ன பகுதியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த …
-
இன்றையதினம் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் சமாப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்புகு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …

