மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் சென்ற …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரின் வழக்குகள் விரைவுபடுத்தப்படும்!
by adminby adminபாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் …
-
எல்பிட்டிய யக்கடுவ சந்தியில் நேற்று இரவு (23.12.22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற …
-
LPL தொடரின் இறுதிப் போட்டியின் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து 3 ஆவது முறையாக Jaffna Kings …
-
கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் …
-
இலங்கைக்கு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி(KUV 100 Nxt) கார் தற்போது யாழ்ப்பாணத்தில் விற்பனையாகி …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் படகொன்றுக்கு தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் வீதிகளில் துவிச்சக்கர வண்டிக்கான தரிப்பிட கட்டணம் நீக்கம்
by adminby adminயாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் இன்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைப்பு- சந்தேக நபரை அடையாளம் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு கோரிக்கை
by adminby adminஅக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக …
-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைநகர் ஈழத்து சிதம்பர வருடாந்த திருவெம்பாவை உற்சவத்திற்குரிய சகல ஆயத்த பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக காரைநகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் தேசிய உப்பு நிறுவனத்திற்கு சென்ற கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
by adminby adminமன்னாருக்கு சென்றுள்ள கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை(23) காலை மன்னார் பெரிய கடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் , அங்கஜனுடன் சந்திப்பு
by adminby adminயாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான …
-
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் …
-
(ஆவணப்படம்) யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கட்டுவன் மேற்கு ஜே – 239 கிராம சேவையாளரின் …
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி காவற்துறைப் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் கதிரேசன் கோயிலில் மோசடி ? நைவேத்தியமாக நூடில்ஸ் படைப்பதாகவும் குற்றச்சாட்டு
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் …
-
யாழ்ப்பாணம் அரியாலை உதயபுரம் கடற்கரை பகுதியில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் பிரகாரம் இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சம்பந்தன், சுமந்திரனுடனான நேற்றைய பேச்சு உத்தியோகபூர்வமற்றதாம்
by adminby adminதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் வன்முறை கும்பல் அட்டகாசம் – வீடு, சொத்துக்களுக்கு சேதம்
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
சித்தி வீதத்ததை உயர்வாக பேண மாணவர்களை பரீட்சை எழுத விடாது தடுத்த யாழில் உள்ள பிரபல கல்லூரி
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் புலமைப் …
-
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 27 …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய்
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் சாம்பல் ஓடை கடற்கரை பகுதியில் கருவாடு உலர விட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் கழுத்தில் இராணுவ வீரர் ஒருவர் கத்தியை …

