இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தரமற்ற மருந்துகளை வழங்குவதற்காக இந்திய மருந்து நிறுவனத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவின் ஆலோசனையின் பேரில், தரமற்ற மருந்துகளை வழங்குவதற்காக இந்திய மருந்து நிறுவனத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெண் மருத்துவர் மீதான பாலியல் பலாத்காரம் – பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்!
by adminby adminஅனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் வைத்தியசாலையில் அனுமதி!
by adminby adminபிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உடல்நிலை மோசமடைந்தமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயிற்காக சிகிச்சையளிக்கப்பட்ட போது …
-
-
பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வேட்பு மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் ஞாயிறு கலந்துரையாடல்!
by adminby adminதமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுமாறு உச்ச நீதிமன்றம் மனு …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு – திகதி அறிவிக்கப்பட்டது!
by adminby adminஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொம்பனி வீதி இரவு விடுதி மோதல் – நால்வருக்கு விளக்க மறியல்!
by adminby adminகொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களும் ஏப்ரல் 1 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் – பூநகரி – தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிப்பு!
by adminby adminமூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் 2025 மே 06 அன்று நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. …
-
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையால் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டு வரும் நாளாக உலக நாடக நாள் இவ்வருடமும் இடம்பெறவுள்ளது.நுண்கலைத்துறைத் தலைவர் திருமதி …
-
காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி …
-
இலங்கையின் முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு போ் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த தீர்மானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குவைத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 போ் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனா்
by adminby adminகுவைத் நாட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான …
-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி ஆசிரியர் மன்றமும் செம்முகம் அரங்காற்றுகை குழுவினரும் இணைந்து முன்னெடுத்த உலக நாடக …
-
கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக எதிர்வரும் செப்டம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவின் தடை: அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!
by adminby adminஇலங்கையின்முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு நபர்கள் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவு குறித்து அரசாங்கத்தின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
2025 ஆம் ஆண்டிற்கான நூறுகோடி மக்களின் எழுச்சி ஒன்று கூடல்! நிலசனா நாறாயணபிள்ளை.
by adminby adminநூறு கோடி மக்களின் எழுச்சி 2012 ஆம் ஆண்டு கருத்தியல் ரீதியாக முன்வைக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டமையால் , அப்பகுதியில் …
-
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து சபையிலும் வென்று இருப்போம் – 09 சபைகளை நிராகரித்து விட்டார்கள்
by adminby adminயாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில …