வெளிநாட்டில் வசித்த தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட …
பிரதான செய்திகள்
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான …
-
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகு களையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் சங்கத்தின் புதிய நிர்வாகம்!
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23.07.24) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைர் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரண சடங்கு இடம்பெற்றமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் வீடொன்றில் …
-
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை (22.07.24) …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளையோரிடம் 75 இலட்சம் மோசடி – இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பாக்குநீரிணையில்லையேல் இலங்கையின் அரசியல் இருப்பு கேள்விக்குரியதே!
by adminby adminஇலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்கநீரிணையே இலங்கையை தீவாகவும் ஓரரசாகவும் பேணுவதற்கு வழிவகுத்துள்ளது. பாக்குநீரிணையில்லையேல் இலங்கையின் அரசியல் இருப்பு கேள்விக்குரியதே …
-
யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட …
-
சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதாகவும் , அதற்காக 15 …
-
கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞனை காணவில்லை என யாழ்ப்பாணம், மானிப்பாய் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. …
-
யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. …
-
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற அகழ்வு பணிகள் நேற்று முன் தினம் சனிக்கிழமையுடன் …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தினை சரித்திர பிரசித்தி பெற்ற இடமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சத்திர …
-
யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை (20.07.24) காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் – தாய் உயிர் மாய்ப்பு!
by adminby adminயாழில் பரீட்சைக்கு செல்வதற்கு மகள் மறுத்தமையால் தாயார் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 05 பிள்ளைகளின் …
-
யாழ்ப்பாணம் மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை!
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை …