(க.கிஷாந்தன்) நாடு முழுவதும் இன்று (26.05.2020) காலை 4 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், மலையகத்தின் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சுகாதார நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து யாழ்.நகரில் விழிப்பூட்டல்
by adminby adminநாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை. எனவே யாழ்ப்பாணம் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவதானமாக செயற்பட வேண்டியது …
-
நாடாளாவிய கொரோனா தாக்கம் காரணமாக அமுல் படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் தளர்த்திக் …
-
மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை உலக சுகாதார அமைப்பு தடை செய்துள்ளது. பல …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை- அக்கரைப்பற்று- யாழ்ப்பாணம் பேருந்துச் சேவை மீண்டும் ஆரம்பம்…
by adminby adminஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் சுகாதார நடைமுறையுடன் கல்முனையில் இருந்து மாகாணங்களிற்கிடையிலான பேருந்துச் சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை(26) …
-
குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியது – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்தது.
by adminby adminஇலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க …
-
மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த மூவர் கைது
by adminby adminவாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்தின் குழப்பத்தை தீர்க்க தலையிடுமாறு GMOA விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…
by adminby adminபொது மக்களிடம் நிதி சேகரிக்கும் திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம் பெறுகின்றது. திட்டத்தில் விளம்பரத்தைத் தடுக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
அறுகம் குன்று பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை
by adminby adminமன்னார்-நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்கு உற்பட்ட அறுகம் குன்று கிராமத்தில் உள்ள சில குடும்பங்கள் அடிப்படை வசதிகள் உற்பட …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு – சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்தல்
by adminby adminநாளை, 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை – இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிப்பு
by adminby adminஅன்னிய செலாவணி கையிருப்பை சரிசெய்வதற்காக இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா …
-
பிரேசிலில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார். பிரேசிலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.இந்து திறன்பேசி வசதியில்லாத O/L -A/L மாணவர்களுக்கு ரப்லெட் கணினி வழங்க நடவடிக்கை
by adminby adminயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்), திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக் கொண்டிராத – …
-
இந்தியாபிரதான செய்திகள்
புலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….
by adminby adminதமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம்கள் அமைக்க இடம் கொடுத்து உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ் முருகதாஸ் …
-
கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு 7 அரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் …
-
உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் மிளகாய்த் தூள் கரைசல் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.
by adminby adminGraphs SARS-CoV-2 Transmission – Air distance, air currents, duration in air, humidity, airborne transmission, …
-
இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை …
-
-