வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண சபைக்கு …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்…
by adminby adminபாறுக் ஷிஹான் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் அண்மையில் கைதான 14 பேரையும் மீண்டும் 14 …
-
பாறுக் ஷிஹான் சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு வான் வழங்கிய சந்தேக நபர்களான இளைஞர்கள் இருவரும் அழைப்பாணை ஏதேனும் விடுக்கப்பட்டால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் துமிந்த முன்னிலையாகவுள்ளார்…
by adminby adminமுன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சிக்கல் 6 ஆம் திகதி தீர்க்கப்படும்…
by adminby adminஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நிலவும் சிக்கல்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெற உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய அரசியலமைப்பு தோல்வி கண்டமைக்கு மைத்திரி,ரணில்,மஹிந்த கூட்டுப்பொறுப்பாளிகள்….
by adminby admin70நிமிடம் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை கவனத்தில் கொண்டனரா? மாவை.யிடம் சிவசக்தி ஆனந்தன் கேள்வி… புதிய அரசியலமைப்பு …
-
ஐந்தாவது சர்வதேச திரைப்பட விழா நேற்று [ 03.09.2019 ] மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரை …
-
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடுப் பகுதியில் உள்ள மக்கள் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் மிகுந்த ஆர்வம் …
-
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முசலியில் ‘சந்தோச கிராமம்’ எனும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு
by adminby adminமுசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ‘சந்தோச கிராமம்’ எனும் வேலைத்திட்டம் இன்று …
-
தொடர்ச்சியான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அனைவரும் தமது வாக்குரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்.மாவட்ட …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பம் …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபராக கருத்தப்படும் மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளை அவரின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்க …
-
அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பகுதியில் திங்கள் (2.9.19)அதிகாலை அதிகளவான யானைகள் பொதுமக்களின் வீடுகள் தோட்டங்கள் உணவகங்கள் என்பவற்றின் மீது …
-
இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் 2ஆம் மொழி கற்கை நிலையம் நேற்று (02.09.67) அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா
by adminby adminவெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 4ம்திகதி (புதன்கிழமை )ஆரம்பமாகி 13ம் (வெள்ளிக்கிழமை)திகதி பூரணை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதைக்கப்பட்ட குண்டுதாரியின் தலை அகழ்ந்து எடுக்கப்படுகிறது….
by adminby adminமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட நபரின் தலை மற்றும் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாக செயற்படுங்கள்…
by adminby adminமுஸ்லிம் பெண்களுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்! முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் …
-
குருணாகல் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட கோவகொட்டுவ சந்தியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த இருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 31 …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் மலையகம்…..
by adminby admin(க.கிஷாந்தன்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமண விழாவின் காணொலிப்பதிவால், 60 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டன…
by adminby adminதிருமண விழாவின் காணொலிப்பதிவை காண்பித்து மணமகளின் தாலி உள்பட வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் …