குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியாலைகளில் கடந்த மூன்று மாதங்களில் 18 நோயாளர் காவு …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கள்ளிக்குளம் மக்கள் வீட்டுத்திட்டம் அமைத்துத் தரக்கோரி போராட்டம் :
by adminby adminபோரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வவுனியா கள்ளிக்குளம் மக்கள் தமக்கான வீட்டுத்திட்ட வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கோரி இன்றையதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாணத்தில் கைத்தொழில் – வர்த்தக முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை
by adminby adminவடமாகாணத்தில் நடுத்தர, சிறிய பொருளாதார ரீதியாக நலிவடைந்து காணப்பட்டிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு 17 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்களின் கல்வியினை கட்டியெழுப்ப உதவுமாறு கோரிக்கை
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார்-பள்ளிமுனை பிரதான வீதியை செப்பனிடுவதில் கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்- பள்ளிமுனை பகுதியில் வீதியில் உள்ள குழிகளை திருத்தி அமைக்கும் பணிக்காக வருகை தந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித புதைகுழியிலிருந்து 316 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று புதன் கிழமை (13) அகழ்வு பணிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நீதிமன்றில் முன்னிலையானார்…
by adminby adminஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிமன்றத்தை கால்பந்தாக பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போதில்லை…
by adminby adminசுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான விமர்சனங்கள், போதைப்பொருள் தடுப்புச் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ள தடை
by adminby adminமுல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயப் பகுதியை அபகரித்து பௌத்த விகாரை அமைத்து வருவது தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் …
-
பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளருமாகிய யாழ்.குப்பிளானை சேர்ந்த …
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். நாளை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வரணியில் திருட்டுக் குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட குடும்பத்தலைவர் வழங்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்தவருக்கு 3 வருட சிறை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.கொள்ளையர்கள் இருவர் விபத்தினை ஏற்படுத்தி குடும்ப பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்றுள்ளனர். குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் அபான்ஸ் விற்பனை நிலையத்தில் தீவிபத்து – பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் அழிவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள அபான்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(12) இரவு ஏற்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த மற்றுமொரு தாயார் மரணம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த மற்றுமொரு தாயார் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மாங்குளம் செல்வராணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் பு.சத்தியமுர்த்தி – முருகதாசன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமுர்த்தியின் 10 ம் ஆண்டு நினைவேந்தல், மற்றும் ஐ.நா முன்றலில் …
-
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட்ட விதம் தொடர்பில் …