ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் …
-
“கடலட்டையை யாரும் தற்போது கொண்டு வரவில்லை. அதனை வைத்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் என தெரிவித்த …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை …
-
அகில இலங்கை சைவ மகா சபையினரால் வருடா வருடம் திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை மாதகல் சம்பில்துறை …
-
பிரபல பாதாள உலக கும்பல் முகமது நஜிம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் இலங்கை நீதிமன்றத்தால் பிணையில் …
-
தீலிபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியாருக்கு வழங்கிய குத்தகையை, யாழ்.மாநகசபை ரத்துச்செய்தது!
by adminby adminயாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு, தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. …
-
யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
2022 மே மக்கள் எழுச்சியின் போதான மனித உரிமை மீறல்கள்Right To Life அறிக்கை!
by adminby admin2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் …
-
மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி யாழ்.மாநகர முதல்வர் தெரிவை மேற்கொள்ள முடியாது என வடமாகாண உள்ளுராட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மத மாற்ற கொள்கையுடையவர் வேண்டாம்” சிவசேனாவின் மறவன்புலவு போர்க்கொடி!
by adminby adminயாழ்ப்பாணத்திற்கு மதமாற்ற கொள்கை உடையவரே மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்து, சிவசேனை அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. யாழ்.மாவட்ட செயலகத்தின் …
-
மாடு மேய்க்க சென்ற முதியவர் நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பேலியை சேர்ந்த 60 வயதுடைய …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
நியாயப்படுத்த முடியாத மனித உரிமை மீறல்களை ஐநா கண்டித்துள்ளது!
by adminby adminஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளை இலக்கு வைக்கும் தலிபான் அரசாங்கத்தின் கொள்கைகளை ஐ.நா பாதுகாப்பு பேரவை கண்டித்துள்ளது. பெண்களுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை!
by adminby adminஇலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு – இதுவரை 15 பேர் உயிரிழப்பு!
by adminby adminஅளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை …
-
சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர், உள்ளூராட்சி ம ன்றத் தேர்தல்!
by adminby adminஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
நுவரெலியா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வியட்நாமில் இருந்து, 152 இலங்கையர்கள் இலங்கையை சென்றடைந்தனர்!!
by adminby adminசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் …

