குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கடந்த மூன்று வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இருவருக்கு காணாமல் செய்யப்பட்ட தங்களின் …
கவனயீர்ப்பு போராட்டம்
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. புங்குடுத்தீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
83 நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம்.
by adminby adminகிளிநொச்சியில் 83 நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம். எவ்வித தீர்வும் இன்றி எவருமே கண்டுகொள்ளாத …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் பத்தாவது நாளாகவும் தொடர்கிறது
by adminby adminகிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம்; பத்தாவது நாளாகவும் தொடர்கிறது வளமாகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது
by adminby adminகிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம்; ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது வளமாகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல வராது – இரணைதீவுக்குச் செல்லவிடுங்கோ மக்கள் கண்ணீருடன் கோரிக்கை
by adminby adminகிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சொர்க்கமே …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 ஆவது நாளாக தொடர்கிறது:-
by adminby adminகிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 35ஆவது நாளாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminகிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் கவனயீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக தொடர்கிறது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்
by adminby adminநாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நீதிபொறிமுறையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminசர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிபொறிமுறையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் காலை 10 மணியளவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminகிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை 16-03-2017 வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிகதிளை கொண்டு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி …
-
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் இன்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவாஜிலிங்கத்திற்கு பேசியது தொடர்பில் அலட்டிக்கொள்ளாத மாகாண சபை
by adminby adminவடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கடந்த 4ஆம் திகதி யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் பதினைந்தாவது நாளாக தொடர்கிறது
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டமும் தொடர்கிறது
by adminby adminகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்களும் இன்று ஞாயிறு இரண்டாவது நாளாக தொடர்கிறது.1990 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநகர் பொது அமைப்புகள் கவனயீர்ப்பு
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்குக்கு வந்த தொழிற்சாலைகளை திருப்பி அனுப்பியதே வடமாகாண சபையின் சாதனை – ச.சுகிர்தன்
by adminby adminவடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு- வீடுகளுக்குச் சென்று துப்பரவு செய்யும் பணியில் மக்கள்
by adminby adminகிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு …
-
காணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை டெனீஸ்வரன் சந்தித்துள்ளார்
by adminby adminகிளிநொச்சியில் இன்று திங்கள் முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்துள்ளனர்:
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 20-02-2017 திங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminவிமானப்படைத்தளம் மற்றும் ராணுவத்தின் முகாமை அகற்றி தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் சத்தியாக்கிர போராட்டத்தில் ஈடுபட்டு …

