யாழ்ப்பாணம் – முற்றவௌி மைதானத்தில் நேற்று முன்தினம் (09.02.24) நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் …
கைது
-
-
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை (07.02.24) இரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சுப் பதவி இல்லை – நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய மறுப்பு!
by adminby adminமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு இன்று (07.01.24) நடைபெறும் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையின் பலப்பிரயோகம் – சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!
by adminby adminஇலங்கையின் 76 சுதந்திரதினத்தன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்களிற்கு எதிராக காவற்துறையினர் சட்டவிரோத பலத்தை பயன்படுத்தியது குறித்தும் கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
by adminby adminமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார …
-
கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!
by adminby adminஇலங்கையின் எந்தேரமுல்லை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அப்புகேவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் ஒரு தொகை ப்ரீகெப் (PREGAB) போதை …
-
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது!
by adminby adminகோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் …
-
யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான இளைஞனை 14 விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வீதி சோதனை நடவடிக்கையில் …
-
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மறுநாள் …
-
சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் …
-
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் கைதான 12 கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை!
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில், 24 மணித்தியாலங்களில் 987 பேர் கைது.
by adminby adminகடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது …
-
யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை காவற்துறை விசாரணைகளில் …
-
யாழ்ப்பாணம், உடுவில் – மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியவரும், விற்றவரும் விடுதலை!
by adminby adminமட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆசிரியரிடம் 42 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அழகுக்கலை நிபுணர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த …
-
2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
எருக்கலம்பிட்டியில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது
by adminby adminமன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் காவல்துறைப் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி …