யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான …
கொள்ளை
-
-
யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 09 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் வீட்டார் , …
-
யாழ்ப்பாணத்தில் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் வீடொன்று உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டில் …
-
வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை, வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதாட்டியிடம் கைபேசியை கொள்ளையிட்ட மூவருக்கு 06 மாத சிறைத்தண்டனை
by adminby adminமூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டு அவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து …
-
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்து வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் 5 பவுண் நகைகளை கொள்ளையடித்து …
-
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களின் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து …
-
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெல்லியடி பகுதியில் …
-
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் , ஒரு தொகை பணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த குற்றத்தில் மூவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி ; முகமூடி கழன்றதால் பெண்ணை தாக்கி விட்டு தப்பியோட்டம்
by adminby adminயாழில் முகமூடி கொள்ளையர்களின் முகமூடியை கழட்டிய பெண்ணை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளார்கள். தெல்லிப்பளை …
-
யாழ்ப்பாணத்தில் இரு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய …
-
யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் வந்தவர்கள் வீடு புகுந்து 5 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அரை பவுண் சங்கிலி என்பவற்றை …
-
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பெறுமதியான இரு கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் ஆட்கள் …
-
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளை சந்தேகநபர்கள் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தம்மை காவல்துறையினா் என அறிமுகப்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
by adminby adminயாழில் காவல்துறையினா் என்று தங்களை அறிமுகப்படுத்தி, புடவைக்கடை ஒன்றில், 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் …
-
யாழ்ப்பாணத்தில் பெண் கிராம சேவையாளரிடம் இருந்து ஒரு இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி உள்ளிட்டவை வழிப்பறி கொள்ளையர்களால் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றை உடைத்து 10 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன …
-
அத்துமீறி வீட்டினுள் நுழைந்து, நான்கு மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த கொள்ளை கும்பல் வீட்டு உரிமையாளரின் மோட்டார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தேவாலயத்திற்குள் புகுந்து அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை
by adminby adminதேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து , பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே உரும்பிராயில் தீக்கிரை
by adminby adminயாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீதியில் எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் , காங்கேசன்துறை பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என …