சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆம் ஆண்டுகள் பூா்த்தியடைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சுனாமி பேரலையில் …
வடமராட்சி
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் தோட்டக் கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கில் தேவாலய முகப்பு இடிந்து விழுந்ததில் இளைஞன் காயம்
by adminby adminயாழ்.வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி பகுதியில் உள்ள செஸ்த்தியார் தேவாலய முகப்பு பகுதி இன்றைய தினம் அதிகாலை இடிந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சியில் STF துரத்தி சென்ற கன்ரர் விபத்து – சாரதி உள்ளிட்டோர் தப்பியோட்டம்!
by adminby adminகாவல்துறை விசேட அதிரடி படையினரால் துரத்தி செல்லப்பட்ட கன்ரர் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு?
by adminby adminவடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்திய பிரஜையின் சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியுள்ளது
by adminby adminஇந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. தமிழகத்தின் …
-
வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த …
-
அதிபர், ஆசிரியர்கள் ஆறு கோரிக்கையை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் …
-
வடமராட்சி பகுதியில் காரில் வந்த வழிப்பறி கொள்ளை கும்பல் ஒன்று ஒரு மணி நேரத்தில் மூவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு …
-
யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதேச செயலக ஊழியர்களுக்கான ரி.சேர்ட் கொள்வனவில் முறைகேடு ?
by adminby adminவடமராட்சியில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றில் ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ ரி.சேர்ட் வாங்கியதில் பாரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பிரதேச செயலக ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ ரி.சேர்ட்டை, தைத்து வாங்குவதற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சியில் 100 வயது முதியவர் உள்ளிட்ட இருவர் கொரோனோவால் மரணம்
by adminby adminவடமராட்சியில் இன்று 100 வயது முதியவர் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த …
-
வடமராட்சியில் இன்று முதியவர்கள் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சியில் 22 வயது இளம்பெண் உள்ளிட்ட இருவர் கொரோனோவால் மரணம்
by adminby adminபருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சியில் அதிகரிக்கும் தொற்று – தீருவிலிலும் 13 பேருக்கு கொரோனா
by adminby adminவல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட …
-
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் ஆறு பேருக்கும் , மந்திகை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய இழுவைப்படகுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வடமராட்சி மீனவர்கள்
by adminby adminநூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் கரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை வந்து தமது வலைகளை இழுத்துச் சென்றுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சியில் அவமானம், விரக்தி ஆகியவற்றால் இருவர் உயிர்மாய்ப்பு!
by adminby adminகொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு …
-
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையில் இன்று காலை 96 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் …
-
வடமராட்சி , பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளில் …
-
கடலில் மிதந்து வந்த கொள்கலனில் இருந்த திரவத்தை படகினுள் ஊற்றியமையால் , படகும் , படகிலிருந்த வலைகளும் எரிந்து நாசமாகியுள்ளன. யாழ்ப்பாணம், …
-
வடமராட்சி முள்ளி பகுதியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி றோலரருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். பனாங்கொடை பகுதியை சேர்ந்த எஸ்.பி. பிரேமரட்ன (வயது …