நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக …
உயிரிழப்பு
-
-
யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கொடிகாமம் பகுதியை சேர்ந்த துஸ்யந்தன் தனுசியா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு …
-
யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த சுதர்சினி (வயது 44) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தான் …
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை புகையிரதத்துடன் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி குருக்கள் கிணற்றடி …
-
யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த …
-
கணவாய் பிடிப்பதற்காக கடலுக்கு அடியில் வலைகளை கட்டுவதற்காக கடலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காக்கை …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நாதஸ்வர வித்துவான் சிகிச்சை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்லிபுர கோவில் சமுத்திர தீர்த்தத்தில் ஒருவர் உயிரிழப்பு – மற்றுமொருவரை காணவில்லை
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்த திருவிழாவின் போது ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் …
-
ஜேர்மன் நாட்டில் இருந்து தனது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு, விடுமுறைக்கு வந்திருந்தவர், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரின் மனைவி …
-
மன்னார் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிறிஸ்தோபர் ஜேசுதாஸன் …
-
தீக்காயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தனக்கு …
-
யாழில். 20 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் கடற்பகுதியில் …
-
யாழ்ப்பாணத்தில் மின் மோட்டார் ஒன்றினை திருத்த முயன்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த …
-
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக ஒரு வயது பாலகி உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த பிரேம்நாத் நிகாரிகா என்ற பாலகியே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு …
-
யாழ் . கடலில் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு! யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி …
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் மகள் படுகாயமடைந்த நிலையில் …
-
யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த மைக்கல் டினோஜன் (வயது 29) எனும் இளைஞனே …
-
இலங்கைபிரதான செய்திகள்
சந்தைக்கு மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
by adminby adminசந்தையில் மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தாய்ப்பால் புரைக்கேறியதில் குழந்தை உயிரிழந்துள்ளது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த …
-
விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியை சேர்ந்த …
-
யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் …