யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. காவல் …
யாழ்ப்பாணம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் வெடித்து சிதறும் எரிவாயு அடுப்புக்கள் – யாழிலும் , கிளிநொச்சியிலும் சம்பவங்கள்!
by adminby adminசமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது , எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் …
-
யாழ்.மாவட்டத்தில் 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மந்துவில் பகுதியில் புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் பெருமளவு மீட்பு!
by adminby adminமாவீரர் வார கால பகுதியில் யாழில். விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் நேற்றைய தினம் …
-
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
வன்கூவரைத் துண்டித்த வெள்ளம்!! மழை இப்படித்தான் பெய்யும் என்றுகணித்துச் சொல்வது இனி கஷ்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறான மழை வெள்ளக் காட்சிகளைக் காணமுடிகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் …
-
நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை வெள்ளிக்கிழமை (12) காலை 9 மணிக்கு திறந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகள் நாளை இடம்பெறும்
by adminby adminவடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை இடம்பெறும் என்று மாகாண கல்வி அமைச்சின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
by adminby adminவட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (நவம்பர் 10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 20ஆயிரம் பேர் பாதிப்பு – 131 குடும்பங்கள் இடப்பெயர்வு – 65 வீடுகள் சேதம்
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன என மாவட்ட இடர் முகாமைத்துவ …
-
வடக்கு மாகாணத்தில் தொடரும் கனமழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிதொடக்கம் அடுத்த …
-
கிராமத்தை நோக்கிய காவல்துறை சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று(02) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கு இரண்டு காவல்துறைஉத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு …
-
இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ். …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்பட்ட நோய்கள் உள்ள 12 – 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு ஊசி ஏற்றல் ஆரம்பமாகிறது!
by adminby adminவடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு …
-
யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் காவற்துறையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிறந்தநாள் கொண்டாட்டம் – யாழில் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
by adminby adminதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அவற்றை மீறி யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் …
-
ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் , வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த காரையும் தாம் பறிமுதல் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 10 நாள்களில் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.வீடொன்றில் தீ விபத்து – பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், ஆரியம்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெறுமதியான பொருள்கள் எரிந்து …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.அவர்களில் ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் …