Home இலங்கை இலங்கையின் வரலாற்றை வெளிநாட்டு சக்திகள் வழிநடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்:-

இலங்கையின் வரலாற்றை வெளிநாட்டு சக்திகள் வழிநடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்:-

by admin

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசம் முயற்சிப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழிகள் வழங்கி அதனூடாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளர்h.

பலாங்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதைனத் தெரிவித்த அவர் இலங்கையின் வரலாற்றை வெளிநாட்டு சக்திகள் வழிநடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் பொருளாதார காரணிகளுக்காக ஆன்மாவை விலைகொடுக்க சுடாது எனவும் தெரிவித்துள்ளர். போராடிப் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம் பொருளாதார சுதந்திரம் வரை முன்னேறிச் செல்ல வேண்டும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More