ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையில் இன்றையதினம் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை இடம்பெறவுள்ள இந்த விசேட சந்திப்பானது கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment