குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒரு மாத காலத்தின் பின்னர் தீர்மானம் எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோரிக்கை விடுத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை இதேவிதமாக கொண்டு செல்வது, அதன் முன்னேற்றம் குறித்து கண்டறிந்து அதன் பின்னர் அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தில் இருந்து நீடிப்பதா இல்லையா என்பதனை சுதந்திரக் கட்சி விரைவில் தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்றைய தினம் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் என்ற ரீதியில் கடுமையான தீர்மானங்கள் பல எதிர்காலத்தில் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment