குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தினுள் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன யாழ்.மாநகர சபை அமர்வுகள் இன்றைய தினம் நடைபெற்றன. அதன் போது புதிதாக திருத்தி அமைக்கப்பட்டு உள்ள சபா மண்டபத்தினுள் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதேவேளை இன்றைய தினம் யாழ்.மாகர சபை முதல்வர் தெரிவிக்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment